Nagercoil & Kanyakumari News | Kanyakumari Magazine | Recent Updates of Kanyakumari | Kanyakumari Memes | Latest International & National News |

தற்போது நமது கன்னியாகுமரி மாவட்டத்தில் வீடுகளில் தேக்கு மரங்கள் பூத்து குலுங்கும் காட்சிகளை

Published on in News / Local by Admin

தற்போது நமது கன்னியாகுமரி மாவட்டத்தில் வீடுகளில் தேக்கு மரங்கள் பூத்து குலுங்கும் காட்சிகளை பல இடங்களில் காண முடிகிறது , சமவெளி பகுதியில் பெய்யும் மழை மற்றும் அதன் வளமையின் பிரதிபலிப்பு இந்த காட்சிகள் எல்லாம் கிளிக் :- நாகர்கோவில் பீச்ரோடு பகுதியில் கண்ட காட்சி.

.

Keep Reading

வீட்டில் மின் பாதுகாப்பு வழி முறைகள்

Published on in Society / Environment

வீட்டில் மின் பாதுகாப்பு வழி முறைகள்

i)எர்த் லீக்கேஜ் சர்குட் பிரேக்கர் ஒவ்வொரு வீட்டிற்கும் அவசியம்; செலவு பாராமல் வைக்க வேண்டும்.

ii)வீட்டிலுள்ள வீனாய் போயுள்ள, பழைய சுவிச்சுகளை அவசியம் மாற்றிவிட வேண்டும்.தரமான சுவிச்களை வாங்கிப் பொருத்த வேண்டும்.

iii)தண்ணீர் ஏற்ற வைத்துள்ள மோட்டர் சுவிச் போர்ட்,வாஷிங் மிஷின்,ஃபிரிட்ஜ் கீழே ரப்பர் மேட் போட்டுக் கொள்வது பாதுகாப்பானது.

iv)எந்த சுவிட்சை இயக்கும் போதும் இடது கையை பின்புறத்தில் கட்டிக் கொண்டு,
 வலது கை சுட்டு விரலால் மட்டுமே இயக்க வேண்டும்,இதயம் இடது புறத்தில் உள்ளதால்.

v)பாத் ரூம் சுவிச் போர்டின் மேல் ஒரு பழைய டூத் பிரஷ் வைத்துக் கொண்டு,அதனால் சுவிட்சைப் போடுவதே பாதுகாப்பானது.

vi)மழைக் காலம் வாட்டர் ஹீட்டர் அடிக்கடி பயன்படுத்த வேண்டியிருப்பதால்,
 அதன் விஷயத்தில் மிகவும் .

Keep Reading

திருநெல்வேலி இருட்டு கடை அல்வா

Published on in Travel and Tourism / Food and Culture

தமிழகத்தில் எத்தனையோ ஊர்களில் உள்ளன. ஒவ்வொரு ஊருக்கென்று ஒரு சிறப்பம்சம் உண்டு எனினும் ஊரு பெயரை சொன்னதுமே வேறு எதைக்காட்டிலும் அந்த ஊரின் ஸ்பெஷல் உணவு நினைவுக்கு வருவதென்னவோ திருநெல்வேலிக்குத்தான். பாய்ந்தோடும் தாமிரபரணி, நெல்லையப்பர் கோயில் என்று பல சிறப்புகள் திருநெல்வேலிக்கு இருந்தாலும் நம் நினைவுக்கு வருவதென்னவோ இருட்டுக்கடை அல்வா தான். வெளியூரிலிருந்து அந்த வழியாக போகும் பேருந்துகள் அனைத்தும் இங்கே நிற்காமல் போவது இல்லை, இருட்டு கடை அல்வாவின் அருமையான எச்சில் ஊரும் சுவையே இதற்கு காரணம். இவ்வளவு பிரபலமான திருநெல்வேலி அல்வா எப்படி வந்தது என்று உங்களுக்கு தெரியுமா? தெரிந்து கொள்ளுங்கள்.

1930 - 1940 களில் ராஜஸ்தானை சேர்ந்த பிஜிலி சிங் என்பவர் துவங்கி அதன் பின் கிருஷ்ணசிங் மற்றும் அவருடன் இணைந்து அடுத்த தலைமுறையை சேர்ந்தவர்கள் நடத்தி வருகிறார்கள். இருட்டுக்கடை அல்வா விற்பனை மற்ற கடைகளை போல முழு நேர விற்பனை கிடையாது. .

Keep Reading

வியக்க வைக்கும் மாட்டுவண்டி தொழில்நுட்பம்.

Published on in Technology /Gadgets
வியக்க வைக்கும் மாட்டுவண்டி தொழில்நுட்பம்.

வியக்க வைக்கும் மாட்டுவண்டி தொழில்நுட்பம்.

மாட்டின் கழுத்தை பாரம் அழுத்தாத மரபு வடிவம்.

வண்டியில் ஏற்றப்படும் பாரம் மாட்டின் கழுத்தை அழுத்தாதபடியான தொழில்நுட்பம் கொண்டது மாட்டுவண்டி.

வண்டியை மாடு இழுக்க மட்டுமே சக்தியை செலவழித்தால் போதும்.

பாரத்தை வண்டியே சுமந்து கொள்ளும்.

உயிரினங்களை வதைக்காமல் மனிதன் அதை பயன்படுத்தவேண்டும்.

இப்படி யோசித்த நமது முன்னோர்களின் அறிவுத்திறனையும், நேசத்தையும் வியக்காமல் இருக்க முடியவில்லை.

நமது முன்னோர்கள் அதை எப்படியெல்லாம்சாத்தியப்படுத்தினார்கள் என்பதை பார்க்கலாம்.

குறிப்பாக தமிழ் நாட்டில் பயன்படுத்தப்படும் "சக்கடாவண்டி" என்னும் பாரவண்டி வடிவமைப்பு,

தமிழ்நாடு மட்டும் அல்லாமல், கோரமண்டல் கடற்கரை பகுதி என்று குறிப்பிடப்படும் ஒரிசா வரை ஒரே மாதிரி இருக்கிறது.

மாட்டுவண்டிகளின் சக்கரத்தின் உயரம் 5¼ அடி என்று தரப்படுத்தபட்டிருக்கிறது

இந்தத் தரப்படுத்தல் என்பது ஏன்..? என்று சற்று பார்ப்போம்.

பொதுவாக ஒரு நபரை
" நெட்டையான ஆள்.." என்றோ "குட்டையான ஆள்.." என்றோ அடையாள படுத்துவது நம்மிடையே இருந்து வரும் ஒரு பழக்கம்.

இந்த குட்டை நெட்டைக்கான அடிப்படை
(Reference point)
என்று ஒன்று இருக்க வேண்டும் தானே.
அதாவது சராசரி உயரம் என்பதாக.

நம்மை பொருத்த வரை நம்ம ஊரில் மனிதனின் சராசரி உயரம் என்பது
5½ அடி என்பதாகும்.

இந்த சராசரி உயரத்தின் ¾ பங்கு என்பது அதாவது "எண் சாண் உடம்பு" என்று சொல்வோமே

அதில் ¾ பங்கான 6 சாண் என்பது 4 1/8 (நாலே அரைக்கால்) அடி ஆகும்.

இது மனிதனின் நெஞ்சு பகுதி வரை உள்ள உயரமாகும்.

மாட்டுவண்டியின் நீளமான பகுதியின் பெயர் ‘போல்' என்பதாகும்.

இந்த போலின் முனையில் தான் மாடுகளை பூட்ட பயன்படும் நுகத்தடியை பொருத்திக் கட்டுவார்கள்.

5¼ அடி விட்டம் கொண்ட வண்டி சக்கரத்தின் ஆரம் 2 5/8 / (இரண்டே அரையே அரைக்கால்) அடி ஆகும்.

சக்கரத்தின் மையத்தில் அச்சு சொறுகப்பட்டிருக்கும்.

இரு சக்கரங்களையும் இணைக்கும் இந்த அச்சின் மேல் தான் பாரம் தாங்கி
(load bearing)யாக செயல்படும்
தெப்பக்கட்டை அமர்த்தப்பட்டிருக்கும்.

இந்த தெப்பக்கட்டையின் மேல் தான் 'போல்' என்னும் நுகம் கட்டும் நீளக்கட்டை பொருத்தப்பட்டிருக்கும்.

இந்தப் போல்

Keep Reading

×
Newsletter
Find the best Events, Food Joints, Fashion Outlets, Neighbors & the Nagercoil Neighborhood everyday!
Subscribe
Go to Top