கன்னியாகுமரி மாவட்டம் கோதையார் வனப்பகுதியில் உள்ள ஆற்றில் குளிக்கச் சென்ற சுற்றுலா பயணிகள் 3 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
உயிரிழந்த 3 பேரும் கேரளாவை சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது.
சுற்றுலாவுக்காக கன்னியாகுமரி வந்த போது இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments