நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே ஆலங்குடியில், தனியார் பேருந்து ஓன்று தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40 பேர் காயம் அடைந்துள்ளனர். பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாடை இழந்ததால் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. காயம் அடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது நமது கன்னியாகுமரி மாவட்டத்தில் வீடுகளில் தேக்கு மரங்கள் பூத்து குலுங்கும் காட்சிகளை
தற்போது நமது கன்னியாகுமரி மாவட்டத்தில் வீடுகளில் தேக்கு மரங்கள் பூத்து குலுங்கும் காட்சிகளை பல இடங்களில் காண முடிகிறது .
0 Comments