ராஜஸ்தானில் ஆழ்துளைக் கிணற்றில் 5 வயது குழந்தை தவறி விழுந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் சிரோஹி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 5 வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளது. கிணறு மூடப்படாமல் இருந்ததே இந்த சம்பவத்திற்கு காரணம். 15 அடியில்குழந்தை சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது. குழந்தைக்கு ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டு வருகின்றன.
குழந்தை விழுந்த ஆழ்துளை கிணற்றுக்கு அருகே பொக்லைன் இயந்திரன் மூலம் மற்றொரு குழி தோண்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
0 Comments