ஏடிஎம்மில் பணம் எடுக்க வருபவரிடம் திருடிய காவலாளி கைது!

ஏடிஎம்மில் பணம் எடுக்க வருபவரிடம் திருடிய காவலாளி கைது!

in News / Local

நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவிலில் வங்கி ஏடிஎம்மில் இருந்து, வாடிக்கையாளரின் பணத்தை திருடிய ஏடிஎம் காவலாளி பாண்டியன் கைது செய்யப்பட்டார். பணம் எடுக்க உதவுவது போல் நடித்து மணி என்பவரது கணக்கிலிருந்து காவலாளி பாண்டியன் ரூ.28,000 திருடி உள்ளார் . திருடிய காவலாளி பாண்டியனை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top