நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவிலில் வங்கி ஏடிஎம்மில் இருந்து, வாடிக்கையாளரின் பணத்தை திருடிய ஏடிஎம் காவலாளி பாண்டியன் கைது செய்யப்பட்டார். பணம் எடுக்க உதவுவது போல் நடித்து மணி என்பவரது கணக்கிலிருந்து காவலாளி பாண்டியன் ரூ.28,000 திருடி உள்ளார் . திருடிய காவலாளி பாண்டியனை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது நமது கன்னியாகுமரி மாவட்டத்தில் வீடுகளில் தேக்கு மரங்கள் பூத்து குலுங்கும் காட்சிகளை
தற்போது நமது கன்னியாகுமரி மாவட்டத்தில் வீடுகளில் தேக்கு மரங்கள் பூத்து குலுங்கும் காட்சிகளை பல இடங்களில் காண முடிகிறது .
0 Comments