சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்திற்கு மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து, மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இந்தி மொழியில் அழைத்த நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.வெடிகுண்டு மிரட்டல் சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.
0 Comments