திருவிதாங்கோடு அருகே காரை உடைத்த 3 பேர் மீது வழக்கு!

திருவிதாங்கோடு அருகே காரை உடைத்த 3 பேர் மீது வழக்கு!

in News / Local

திருவிதாங்கோட்டை அடுத்து மன்னன் விளையை சேர்ந்தவர் ஜாண் கிறிஸ்டோபர். தனது காரை மன்னன்விளை சர்ச் பின்புறம் நிறுத்தி இருந்தார். இரவு காரை எடுக்க சென்றார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சுனில், கிறின்மோன், சஜின் ஆகியோர் சேர்ந்து காரை கல் மற்றும் கம்பால் சேதப்படுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக ஜாண் கிறிஸ்டோபர் தக்கலை போலீசில் புகார் செய்தார். போலீசார் சுனில், கிறின்மோன், சஜின் ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.முன்பகை காரணமாக இந்த தாக்குதல் நடந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top