தமிழகத்தில் கீழடி, ஆதிச்சநல்லூர், கொடுமணல், சிவகளை ஆகிய இடங்களில் அகழாய்வு மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. கீழடியில் 5 கட்ட அகழாய்வு பணிகள் முடிவுற்றுள்ள நிலையில், 6 ஆவது கட்ட அகழாய்வுப் பணிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கீழடியில் ஏற்கனவே நடைபெற்ற அகழாய்வில், தமிழகத்தின் தொன்மையை பறைசாற்றும் பொருட்கள் கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது நமது கன்னியாகுமரி மாவட்டத்தில் வீடுகளில் தேக்கு மரங்கள் பூத்து குலுங்கும் காட்சிகளை
தற்போது நமது கன்னியாகுமரி மாவட்டத்தில் வீடுகளில் தேக்கு மரங்கள் பூத்து குலுங்கும் காட்சிகளை பல இடங்களில் காண முடிகிறது .
0 Comments