கல்லூரி மாணவி மாயம்!

கல்லூரி மாணவி மாயம்!

in News / Local

நாகர்கோவிலில் கல்லூரி மாணவி மாயமானார். நாகர்கோவில் கோட்டாறு இசங்கன்விளையை சேர்ந்தவர் காமராஜ் (45). இவரது மகள் அஜித்ரா (20). அஜித்ரா தனியார் கல்லூரி ஒன்றில் பயோ டெக்னாலாஜி பிரிவில் முதுகலை முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். அஜித்ராவிற்கும் களக்காடு முருகன் மகன் சுஜித் என்பவருக்கும் பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில், கடந்த 3ம் தேதி கல்லூரிக்கு செல்வதாக கூறிச் சென்ற அஜித்ரா அதன்பின்னர் வீடு திரும்பவில்லை . இது குறித்து காமராஜ் அளித்த புகாரின் பேரில், கோட் டாறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top