திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயில் ஐப்பசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி திருவிழா மற்றும் பங்குனி திருவிழா நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டு ஐப்பசி திருவிழா திங்கள்கிழமையான இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோயில் தந்திரி கொடியேற்றி வைத்தார். தொடர்ந்து 10 நாள்கள் நடைபெறும் இத்திருவிழாவில் சுவாமிக்கு ஆறாட்டு, பள்ளி வேட்டை நடைபெறுகிறது. முன்னதாக திரு அம்பாடியில் கிருஷ்ணன் கோயிலில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தற்போது நமது கன்னியாகுமரி மாவட்டத்தில் வீடுகளில் தேக்கு மரங்கள் பூத்து குலுங்கும் காட்சிகளை
தற்போது நமது கன்னியாகுமரி மாவட்டத்தில் வீடுகளில் தேக்கு மரங்கள் பூத்து குலுங்கும் காட்சிகளை பல இடங்களில் காண முடிகிறது .
0 Comments