கன்னியாகுமரி மாவட்டம், 06.05.2019 இன்று 2018-2019 ஆம் கல்வியாண்டில் நடைபெற்ற 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண்ணுடன் வெற்றிபெற்ற காவல்துறையினரின் வாரிசுதாரர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. N.ஸ்ரீநாத் IPS அவர்கள் தமிழ்நாடு காவலர் சேமநல நிதியிலிருந்து பரிசு தொகை வழங்கி பாராட்டினார்.
தற்போது நமது கன்னியாகுமரி மாவட்டத்தில் வீடுகளில் தேக்கு மரங்கள் பூத்து குலுங்கும் காட்சிகளை
தற்போது நமது கன்னியாகுமரி மாவட்டத்தில் வீடுகளில் தேக்கு மரங்கள் பூத்து குலுங்கும் காட்சிகளை பல இடங்களில் காண முடிகிறது .
0 Comments