குமரி மாவட்டம் நாகர்கோவில் நகரின் மத்தியில் அமைந்துள்ள அருள்மிகு நாகராஜா திருக்கோவிலில் தைத்திருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் நடைபெற்றது. காலையில் 7 மணிமுதல் நல்ல நேரம் என்பதால் சுவாமி காலை ஏழு மணிக்கே தேருக்கு கொண்டு வரப்பட்டார். வீதி உலாவானது காலை ஒன்பது மணிக்கு துவங்கியது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம்பிடித்து தேரை இழுத்தனர்.
தற்போது நமது கன்னியாகுமரி மாவட்டத்தில் வீடுகளில் தேக்கு மரங்கள் பூத்து குலுங்கும் காட்சிகளை
தற்போது நமது கன்னியாகுமரி மாவட்டத்தில் வீடுகளில் தேக்கு மரங்கள் பூத்து குலுங்கும் காட்சிகளை பல இடங்களில் காண முடிகிறது .
0 Comments