நாகர்கோவில் அருகில் உள்ள பள்ளிவிளையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு காமராஜர் நற்பணி மன்றம் சார்பில் மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. 1 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்தப் போட்டியில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் இருந்து ரேஸ் மாடுகளை வைத்திருப்பவர்கள் கலந்துக் கொண்டனர். மாட்டு வண்டி போட்டியினை குமரி மாவட்ட ஆவின் பெருந்தலைவர் அசோகன் தொடங்கி வைத்தார். போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகளை சாலையின் இருபுறமும் அணிவகுத்து நின்ற மக்கள் போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினார்கள்.
தற்போது நமது கன்னியாகுமரி மாவட்டத்தில் வீடுகளில் தேக்கு மரங்கள் பூத்து குலுங்கும் காட்சிகளை
தற்போது நமது கன்னியாகுமரி மாவட்டத்தில் வீடுகளில் தேக்கு மரங்கள் பூத்து குலுங்கும் காட்சிகளை பல இடங்களில் காண முடிகிறது .
0 Comments