குளத்தில் குளித்த இரட்டை சகோதரிகள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

குளத்தில் குளித்த இரட்டை சகோதரிகள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

in News / Local

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மகிழிப்பட்டியில், குளத்தில் குளிக்க சென்ற இரட்டை சகோதரிகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். குளத்தில் குளித்துக்கொண்டிருந்தபோது ரமணி (18), லட்சுமி (18) ஆகியோரி நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து, இருவரின் உடலையும் கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top