மார்த்தாண்டம் அருகே கண்ணக்கோடு தெறமபுவிளையை சேர்ந்தவர் மேரி பாரதி (69). சம்பவத்தன்று இரவு 10 மணியளவில் வடக்குத்தெரு கிறிஸ்துராஜா தேவாலயம் அருகே சாலையில் நடந்து சென்று கொண் டிருந்தார். அப்போது வேகமாக வந்த பைக் மேரி பாரதி மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்ட து.
இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தற்போது நமது கன்னியாகுமரி மாவட்டத்தில் வீடுகளில் தேக்கு மரங்கள் பூத்து குலுங்கும் காட்சிகளை
தற்போது நமது கன்னியாகுமரி மாவட்டத்தில் வீடுகளில் தேக்கு மரங்கள் பூத்து குலுங்கும் காட்சிகளை பல இடங்களில் காண முடிகிறது .
0 Comments