தக்கலை சரல்விளையைச் சேர்ந்தவர் லீலா பாய் (55). இவர் பனவிளை பகுதியில் நடந்து செல்லும் போது அவ்வழியாக வந்த பைக் ஓன்று அவர் மீது பலமாக மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த லீலாபாய் ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பான புகாரின் பேரில் தக்கலை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது நமது கன்னியாகுமரி மாவட்டத்தில் வீடுகளில் தேக்கு மரங்கள் பூத்து குலுங்கும் காட்சிகளை
தற்போது நமது கன்னியாகுமரி மாவட்டத்தில் வீடுகளில் தேக்கு மரங்கள் பூத்து குலுங்கும் காட்சிகளை பல இடங்களில் காண முடிகிறது .
0 Comments