உள்ளாட்சி தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு அளிக்கலாம் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
வரும் 24ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை மாவட்ட கட்சி அலுவலகங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்ப மனுக்களை பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம் என்று தினகரன் தெரிவித்துள்ளார்.
0 Comments