அமெரிக்காவின் தெற்கு டகோத்தாவில் சேம்பர்லெய்ன் விமான நிலையத்தில் இருந்து 12 பேருடன் சென்ற தனியார் சிறிய விமானம் ஒன்று, ஒரு மைல் தூரத்தில் கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில், இரண்டு குழந்தைகள் உள்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். காயமடைந்த மற்றவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விமான விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
தற்போது நமது கன்னியாகுமரி மாவட்டத்தில் வீடுகளில் தேக்கு மரங்கள் பூத்து குலுங்கும் காட்சிகளை
தற்போது நமது கன்னியாகுமரி மாவட்டத்தில் வீடுகளில் தேக்கு மரங்கள் பூத்து குலுங்கும் காட்சிகளை பல இடங்களில் காண முடிகிறது .
0 Comments