தற்போது நமது கன்னியாகுமரி மாவட்டத்தில் வீடுகளில் தேக்கு மரங்கள் பூத்து குலுங்கும் காட்சிகளை பல இடங்களில் காண முடிகிறது , சமவெளி பகுதியில் பெய்யும் மழை மற்றும் அதன் வளமையின் பிரதிபலிப்பு இந்த காட்சிகள் எல்லாம் கிளிக் :- நாகர்கோவில் பீச்ரோடு பகுதியில் கண்ட காட்சி.
நமது குமரி மாவட்டத்தில் நிறையபேர் நினைக்கிறார்கள் சாலையேரத்தில் தண்ணீர் ஓடி பாய்ந்த உடனே அது கனமழை என்று அது தவறான ஒரு பார்வை ஆகும் ! அதுமட்டுமல்ல அறிவியல் பூர்வமாக அது தவறே
நமது குமரி மாவட்டத்தில் நிறையபேர் நினைக்கிறார்கள் சாலையேரத்தில் தண்ணீர் ஓடி பாய்ந்த உடனே அது கனமழை என்று அது தவறான ஒரு பார்வை ஆகும் ! அதுமட்டுமல்ல அறிவியல் பூர்வமாக அது தவறே .
0 Comments