-
நாடாளுமன்ற தேர்தலையொட்டி குமரியில் 14 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்!
Published on நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி குமரி மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் போலீஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் நடவடிக்கை எடுத்து வருகிறார். முதல்கட்டமாக குமரி மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வந்த 63 சப்–இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ... Keep Reading
-
தபால் ஊழியர் தற்கொலை சம்பவம் - கந்துவட்டி கும்பலை பிடிக்க தனிப்படை!
Published on குமரி மாவட்டம் தெங்கம்புதூர் பணிக்கன்குடியிருப்பை சேர்ந்தவர் சுந்தரமாணிக்கம் (வயது 60). ஆரல்வாய்மொழி தபால் நிலையத்தில் ஊழியராக பணியாற்றி வந்த இவருக்கும் இவரது மனைவி நேசவடிவுக்கும் 3 மகள்கள் உள்ளனர். ... Keep Reading
-
கன்னியாகுமரி புத்தகத் திருவிழா துவக்கம்
Published on கன்னியாகுமரி புத்தகத் திருவிழா நேற்று மாலை கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவிலில் இந்துக் கல்லூரியின் அருகிலுள்ள அனாதைமடத்தில் கொண்டாட்டமாகத் துவங்கியது. இது கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் மூன்றாவது புத்தகக் கண்காட்சியாகும். ... Keep Reading
You might be interested in
நாடாளுமன்ற தேர்தலையொட்டி குமரியில் 14 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்!
நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி குமரி மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் போலீஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் நடவடிக்கை எடுத்து வருகிறார். முதல்கட்டமாக குமரி மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வந்த 63 சப்–இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
தபால் ஊழியர் தற்கொலை சம்பவம் - கந்துவட்டி கும்பலை பிடிக்க தனிப்படை!
குமரி மாவட்டம் தெங்கம்புதூர் பணிக்கன்குடியிருப்பை சேர்ந்தவர் சுந்தரமாணிக்கம் (வயது 60). ஆரல்வாய்மொழி தபால் நிலையத்தில் ஊழியராக பணியாற்றி வந்த இவருக்கும் இவரது மனைவி நேசவடிவுக்கும் 3 மகள்கள் உள்ளனர்.
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளைக்கு ரூ.1 கோடி செலவில் மணி மண்டபம்!
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளைக்கு ரூ.1 கோடி செலவில் மணி மண்டபம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். முதலமைச்சர் எடப்படி பழனிச்சாமி, 110 விதியின் கீழ் சட்டப்பேரவையில் இன்று சில அறிவிப்புகளை வெளியிட்டார்.