தக்கலை அருகே உள்ள முத்தலக்குறிச்சியைச் சேர்ந்தவர் வில்சன் (58). அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணிபுரிந்து வந்தார். கடந்த 3 மாதத்துக்கு முன் ஓய்வு பெற்றார். இதன் பிறகு உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் மாடியில் உள்ள அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர் க தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டுள்ளனர்.
தற்போது நமது கன்னியாகுமரி மாவட்டத்தில் வீடுகளில் தேக்கு மரங்கள் பூத்து குலுங்கும் காட்சிகளை
தற்போது நமது கன்னியாகுமரி மாவட்டத்தில் வீடுகளில் தேக்கு மரங்கள் பூத்து குலுங்கும் காட்சிகளை பல இடங்களில் காண முடிகிறது .
0 Comments