டாஸ்மாக் கடைகளை மூட தேர்தல் ஆணையம் உத்தரவு!

டாஸ்மாக் கடைகளை மூட தேர்தல் ஆணையம் உத்தரவு!

in News / Local

வரும் 16ந் தேதி காலை பத்து மணி முதல் 18ந் தேதி இரவு 12 மணி வரை, தமிழகத்தில் உள்ள அணைத்து டாஸ்மாக் கடைகள் மூடப்பட வேண்டும் – தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு வரும் 16ந் தேதி காலை பத்து மணி முதல் வாக்குப்பதிவு முடிந்த பிறகு 18ந் தேதி நள்ளிரவு 12 மணி வரையும் டாஸ்மாக் கடைகள் மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது

தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவால் வருகின்ற 16, 17, 18 என மூன்று நாட்களும் டாஸ்மாக் கடைகள் செயல்படாது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top