நாகர்கோவிலில் ஓய்வுபெற்ற காவல் அதிகாரி வீட்டில் துணிகரம்.  பணம் மற்றும் நகை திருட்டு

நாகர்கோவிலில் ஓய்வுபெற்ற காவல் அதிகாரி வீட்டில் துணிகரம். பணம் மற்றும் நகை திருட்டு

in News / Local

நாகர்கோவில் என்.ஜி.ஓ. காலனியில் வசித்து வரும் ஓய்வுப்பெற்ற காவல்துறை ஆயுதப்படையில் ஆய்வாளராக பணியாற்றிய பாலகிருஷ்ணன் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து 27 சவரன் நகையும், ரூ.10 ஆயிரம் பணமும் மற்றும் ஒன்றரை கிலோ வெள்ளி குத்துவிளக்கையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.பாலகிருஷ்ணன் தனது மகள் வீட்டிற்கு வெளியூர் சென்று வீடு திரும்பி வந்த போது வீட்டின் கதவு மற்றும் அனைத்து பீரோ கதவுகளும் திறந்து கிடைப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். வீட்டின் அனைத்து ரூம் கதவுகளையும் உடைத்தும் பீரோக்களையும் திறந்து சோதனைப்போட்டு திருடி சென்ற கொள்ளையன் வீட்டில் வைக்கப்பட்டுள்ள சி சி டி வி கேமராவில் பதிவாகவும் மென்பொருள் கருவியையும் தூக்கி சென்றுள்ளான் இது குறித்து சுசிந்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்....

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top