கன்னியாகுமாரி மாவட்டம் குலசேகரம் அருகே , கல்லடி, மாமூடு பகுதியில் வசிக்கும் லேவி என்பவர், தனக்கு சொந்தமான நிலத்தில் அரசு மதுபான கடையை நடத்த ஒப்புதல் வழங்கியதாக தெரிகிறது. இதை அறிந்த சுற்றுவட்டார மக்கள் லேவியின் வீட்டை முற்றுகை இட்டனர்..
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் அங்கு கூடியிருந்த மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனைவரையும் கலைந்து போக செய்தனர்.
0 Comments